அஞ்சல் கட்டணம்

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான அஞ்சல்களுக்கு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் இன்னும் சில நாட்களில் உயரும்.
உள்நாட்டு அஞ்சல் கட்டணம் 20 காசு உயர்த்தப்படவிருப்பதாக சிங்கப்பூர் அஞ்சலகம் (சிங்போஸ்ட்) செவ்வாய்கிழமை தெரிவித்தது.
இக்காலச் சூழலில் கடிதங்களுக்குப் பதிலாகப் பலரும் இணையம்வழி தொடர்பு கொள்வதால், சிங்கப்பூர் அஞ்சலகம் (சிங்போஸ்ட்) வருங்காலத்தில் ‘அஞ்சல் கட்டணத் திருத்தங்களை அறிமுகப்படுத்த’ அரசாங்கம் அனுமதிக்கக்கூடும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ் புதன்கிழமை தெரிவித்தார்.